Type Here to Get Search Results !

தமிழகத்துக்கு `ரெட் அலர்ட்!'

வங்க  கடலில்  புயல்  சின்னம்  உருவாகவுள்ள  நிலையில்  வரும்  ஏப்ரல்  30  மற்றும்  மே  1  -ம்  தேதிகளில்  தமிழகம்  மற்றும்  புதுச்சேரிக்கு  ரெட்  அலர்ட்  விடப்பட்டுள்ளது.  மாநிலங்கள்  போதிய  நடவடிக்கை  எடுக்க  ரெட்  அலர்ட்  விடப்பட்டுள்ளதாக  இந்திய  வானிலை  ஆய்வு  மையம்  தெரிவித்துள்ளது. 

 வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது. இதனால், தமிழகம், புதுச்சேரியில் வரும் 29ம் தேதி பரவலான மழை, ஏப்ரல் 30,  மே 1ம் தேதி அதி கனமழை பெய்யும். எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியுள்ளது.


Top Post Ad

Below Post Ad