Type Here to Get Search Results !

ஆபாச வீடியோ பார்த்தவர்கள் பயப்பட வேண்டாம்! - ஏடிஜிபி


குழந்தைகளின் ஆபாச படங்களை இணையத்தில் பதிவேற்றியதால் திருச்சியில் கிரிஸ்டோபர் என்பவர் கைது செய்யப்பட்டார். இதுபற்றி ஏடிஜிபி ரவி, “கடந்த 2 ஆண்டுகளாக பல்வேறு புனைப் பெயர்களில் குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை தொடர்ந்து பரப்பியதால் அவரை கைது செய்தோம். மற்றபடி சமூக வலைதளங்களில் ஆபாச வீடியோ பார்த்தவர்கள் யாரும் பயப்பட வேண்டாம்” என்றார்


Top Post Ad

Below Post Ad