Type Here to Get Search Results !

மக்களை குறிவைக்கும் போலி தடுப்பூசி மாபியாக்கள்-உலக நாடுகள் எச்சரிக்கையுடன் இருக்க இன்டர்போல் நோட்டீஸ்

போலியான கொரோனா தடுப்பூசிகளை விற்கும் முயற்சியில் கிரிமினல் மாபியாக்கள் ஈடுபட வாய்ப்புள்ளதால் எச்சரிக்கையுடன் இருக்குமாறு உலக நாடுகளுக்கு இன்டர்போல் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.


பிரிட்டனில் பைசரின் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி வழங்கியுள்ள நிலையில் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ள இன்டர்போல், நேரடியாகவோ, இணையதளம் வாயிலாகவோ, போலியான தடுப்பூசிகளை மாபியா கும்பல்கள் விற்கலாம் என கூறியுள்ளது.


Top Post Ad

Below Post Ad